வகைப்படுத்தப்படாத

கொரிய மொழிப்பரீட்சைக்கு மீண்டும் சந்தர்ப்பம்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கு தோற்றமுடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சார்த்திகளுக்கு வேறு பரீட்சைக்கான திகதி ஒன்று வழங்குவதற்கு கொரிய மனிதவள பிரிவு தீர்மானித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்பத்திரம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ஆற்றில் விழுந்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

Nato chief calls on Russia to save INF nuclear missile treaty

පොලිස්පති පූජිත් ජයසුන්දර ශ්‍රේෂ්ඨාධිකරණයට එයි