வணிகம்

கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் சம்பளத்தை அதிகரிக்க அவதானம்

(UDHAYAM, COLOMBO) – கொரியாவில் வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை பணியாளர்களின் வேதனைத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பில் அந் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆயத்தமாகியுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுள் இந்த கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உற்பத்தி மற்றும் கடற்றொழில் பிரிவுகளின் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பில் இதன் போது அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் ரூ.240 : தொழில் அமைச்சர் கோரிக்கை

பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதை கற்றுத்தரும் Stafford Motors மற்றும் ProRide இன் புதிய முயற்சியான ‘ProRide Safety Riding Academy’

கொழும்பில் ‘நிர்மாணம் 2018’ கண்காட்சி