உள்நாடு

கொத்து மற்றும் சோற்றுப் பொதிகளுக்கான விலை 10% உயர்வு

(UTV | கொழும்பு) – கொத்து மற்றும் சோற்றுப் பொதிகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நிந்தவூர் உணவகங்களில் திடீர் சோதனை!

கொழும்பு நகரின் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் சுகாதாரம் பேணப்படவில்லையா ? சுகாதார பிரச்சினைகளா ? சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை அழையுங்கள்

editor