சூடான செய்திகள் 1

கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 17 பேர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கொக்கேய்ன் மற்றும் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 பேரையும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு இன்று(05) கொழும்பில்

ரயில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இ.போ.ச ஊழியர்கள் சிறிகொத்தவின் முன்னால் எதிர்ப்பில்