உள்நாடு

கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

(UTV|அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 17,25,27 ஆகிய வயதுடையவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

editor

இன்று முதல் பேலியகொடை மீன் சந்தை திறப்பு

நாமலின் மின் கட்டணத்தை செலுத்திய சனத் நிஷாந்த!