உள்நாடு

கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

(UTV|அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 17,25,27 ஆகிய வயதுடையவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தேசிய மக்கள் சக்தியை கைவிட்டுச் செல்வதற்கு தமிழ் பேசும் மக்கள் தயாரில்லை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

சீரற்ற காலநிலையால் மலையக பகுதிகளில் பெரிதும் பாதிப்பு

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு