சூடான செய்திகள் 1

கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

editor

பரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட அனுசியா

ஆட்டநிர்ணயம், ஊழல் – மோசடி, குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவு