உள்நாடு

கையிருப்பில் டீசல் மாத்திரமே உள்ளது – காஞ்சன விஜேசேகர

(UTV | கொழும்பு) – ஓட்டோ மற்றும் சூப்பர் டீசல் கையிருப்புகள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

மேலும், அவரது உரையில் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான பெற்றோல் கையிருப்பே மாத்திரமே இன்றும் நாளையும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

Related posts

சமூக வலைத்தள பதிவேற்றம் குறித்து கண்காணிப்பு

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இலங்கைக்கு