உள்நாடு

கைத்தொழில் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜெர்மனி தொழிற்பயிற்சி நிலையங்களை மீண்டும் ஆரம்பிக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

உதய கம்மன்பிலவுக்கு எதிராக CID விசாரணை

editor

சாராயக் கம்பனிகளிடமிருந்து பணம் பெறுவோரின் விபரங்கள் விரைவில் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor