உள்நாடு

கைது செய்யப்பட்ட 16 மாணவர்களில் 12 பேருக்கு பிணை

(UTV|கொழும்பு) – களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 16 பேரில் 12 மாணவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு பேரிற்கு எதிராக குற்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

நினைவுத் தூபிக்கான அடிக்கல் மீளவும் நாட்டப்பட்டது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சீராய்வு மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு

editor

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”