அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் தவிசாளரும் அவரது நெருங்கிய நண்பரும் விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இன்று (13) கைது செய்யப்பட்ட வத்தேகம நகரசபையின் முன்னாள் தவிசாளர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நெருங்கிய நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம் – சஜித்

editor

இணையவழி பாதுகாப்பு சட்டமூல விவாதம் தொடர்பில் வாக்கெடுப்பு!

கடும் நெருக்கடியிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – இலங்கை மின்சார சபை!