உள்நாடு

கைது செய்யப்பட்டோர் மார்ச் 16 ம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த மாணவர்கள் 22 பேரும் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related posts

இன்று இடம்பெற்ற கோர விபத்து – ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயம்

editor

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

editor