உள்நாடு

கைதான டெய்சி ஆச்சி பிணையில் விடுதலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்சி ஆச்சி என்ற யோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபாரஸ்ட் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (05) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அடுத்த மாதம் முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

editor

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு