சூடான செய்திகள் 1

கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி இன்று மனு

(UTV|COLOMBO)  மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள இவரை பிணையில் விடுவிக்கக் கோரி, இன்று(07) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் மனு ஒன்றினை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

Related posts

”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

பாராளுமன்றம் நாளை கூடுகிறது