உள்நாடு

கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|KEGALLE) – கேகாலை – பிந்தெனிய பகுதியில் கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால.

கப்ராலுக்கு தொடர்ந்தும் வெளிநாடு செல்ல தடை

பொய்களுக்கு முற்றுப்புள்ளி – சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது – சஜித் பிரேமதாச

editor