உள்நாடு

கேரள கஞ்சா கடத்திய நால்வர் கைது

(UTV | கம்பஹா) – யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் 4 பேர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 38 கிலோ கிராம் கேரள கஞ்சா இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

editor

அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சீனா

editor

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது

editor