சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) ஒன்றரை கிலோ கேரள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர், குறித்த கேரள கஞ்சாவை நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

சந்தேகத்துக்குரிய கிளிநொச்சியில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரிபவராவார்.

 

 

 

 

Related posts

கடமைகளைப் பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

பெண்ணின் கருப்பையை அகற்றுவது என்பது உணர்வுப்பூர்வமான விடயம் – சம்பிக ரணவக

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்