உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ஜனாதிபதி ரணிலை அழைத்த ஐக்கிய அரபு இராச்சியம்!

நிட்டம்புவ: பாத்திமா இல்மா என்ற 17வயது மாணவியை காணவில்லை!