உள்நாடு

கெஹலிய விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

Related posts

‘அரசின் கட்டுப்பாடுகள் எமக்கு பொருந்தாது’ – IOC அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் குறித்து தகவல் வெளியிட்ட நிசாம் காரியப்பர் எம்.பி

editor

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஜீவன் எச்சரிக்கை