உள்நாடு

‘கெடவல்பிட்டிய சம்பத்’ துப்பாக்கிச் சூட்டில் பலி

(UTV | கம்பஹா) – பாதாள உலக குழு உறுப்பினர் ‘கெடவல்பிட்டிய சம்பத்’ கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீனவர்கள் விவகாரம் – தமிழக முதல்வருக்கு க.வி.விக்னேஸ்வரன் கடிதம்

editor

ஒன்றிணைவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்