வகைப்படுத்தப்படாத

கூரையில் ஏறி சிறைக்கைதி உண்ணாவிரதம்

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதி, நீதிமன்றக் கட்டத்தின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில், இன்று ஈடுபட்டுள்ளார்.

போகம்பரை சிறைச்சாலையில் 16 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு உரிய தீர்வொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, சிறைக்கைதி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போகம்பரை சிறைச்சாலையில் இருந்து தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று காலை அழைத்துவரப்பட்ட நிலையில் சிறைக்கைதி, கூரையில் ஏறியுள்ளார்.

Related posts

முன்னாள் பிரதமர் அமரர் ட்டிலி சேனனாயக்கா பிறந்த தினம்

Water cut in Rajagiriya and several areas

பள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு