உள்நாடு

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் குத்திக் கொலை

(UTV | கொழும்பு) – வென்னப்புவ வயிக்கால் பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறே காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோலை பயன்படுத்த நடவடிக்கை

சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது, வரிசையில் நிற்க வேண்டாம் – லிட்ரோ