உள்நாடு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஆளும் தரப்பு ஆதரவு அணி!

உடுநுவர கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அனைத்து குழு உறுப்பினர்களையும் வென்றுள்ளது.

எதிர்க்கட்சி பன்னிரண்டு உறுப்பினர்களையும் வெற்றி கொண்ட நிலையில் ஆளும் கட்சியால் ஆதரிக்கப்பட்ட அணியால் ஓர் உறுப்பினரைக் கூட வெல்ல முடியவில்லை.

Related posts

நீர் விநியோகம் சில மணித்தியாலங்களில் முழுமையாக வழமைக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

மன்னாரில் புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க திட்டம்!