வகைப்படுத்தப்படாத

குளவி கொட்டு 7 பெண்கள் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் கொட்டகலை ஆதார  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்

தேயிலை மலையில் கொழுந்துபரித்துக்கொண்டிருந்த போது தேயிலை செடியுனுள்ளிருந்த குளவி கூடு களைந்தே 23.06.2017.  காலை 11 மணியளவில்  கொட்டியுள்ளது பாதிக்கப்படவர்கள் கொட்டகலை வைத்தியசாயில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடும் செயற்பாடுகள் இன்று

විදුලිබල මණ්ඩල තෙල් සංස්ථා ගැටළුව සමතයකට

அமேசான் காட்டில் மேலும் 2000 இடங்களில் தீ பரவல்