வகைப்படுத்தப்படாத

குளவி கொட்டு 7 பெண்கள் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் கொட்டகலை ஆதார  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்

தேயிலை மலையில் கொழுந்துபரித்துக்கொண்டிருந்த போது தேயிலை செடியுனுள்ளிருந்த குளவி கூடு களைந்தே 23.06.2017.  காலை 11 மணியளவில்  கொட்டியுள்ளது பாதிக்கப்படவர்கள் கொட்டகலை வைத்தியசாயில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

අත්අඩංගුවට ගත් බීමත් රියදුරන්ගේ සංඛ්‍යාව 1763 ක් දක්වා ඉහලට

இலங்கையில் சர்வதேச 03 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை : பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான திட்டம்

ලොව ඉහළම ආදායම් ලබන ජනප්‍රිය තරු අතරට පැමිණීමට ‘taylor swift’ සමත්වෙයි.