உள்நாடு

குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில்

(UTV|கொழும்பு) – பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டபகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்து குளவி கூடு கலைந்து கிழே விழுந்தமையினால் குறித்த தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Related posts

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுதாக்கல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பதுளை – மொரஹெல வீதியில் கோரா விபத்து – 18 பேர் காயம்!