சூடான செய்திகள் 1

குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO)-பண்டாரவளை – எல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

எதிர்வரும் 17ம் திகதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை

சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம்