உள்நாடுபிராந்தியம்

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

பொகவந்தலாவை, கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் இன்று (26) மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

புல் வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​பெரிய மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூண்டை பறவை தாக்கியதால் கிளர்ந்தெழுந்த குளவிகள் அவரைத் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

தூதுவர்கள் ஏழு பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

editor

ஜனாதிபதி தேர்தல்: அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்படவுள்ள அதிரடி தடை

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம்

editor