உள்நாடுசூடான செய்திகள் 1

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

(UTV | கொழும்பு) –   குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்காக நேற்றையதினம் (17) குறித்த பகுதிக்கு சுமார் 30 வரையான சிங்கள மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் 3 பஸ்கள் மற்றும் 2 ரக் வாகனங்களில் குருந்தூர் மலை நோக்கி சென்றுள்ளதாக  தெரியவருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வலுக்கும் கொரோனா : 251 பேர் அடையாளம்

இன்னும் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா எம்.பி குற்றச்சாட்டு

editor

எதிர்க்கட்சித் தலைவரிடம் கடிதத்தை கையளித்த ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்