சூடான செய்திகள் 1

குருநாகல் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் விசாரணைக்காக குருநாகல் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குறித்த வைத்தியர் சம்பந்தமாக குருணாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவு

தொடரும் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்

அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 3ம் திகதி விடுமுறை