உள்நாடு

குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை

(UTV|குருநாகல் ) – குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்ட 5 பேரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி, குருநாகல் நகர முதல்வர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்திருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

வில்பத்துவை அழிக்கச்சென்ற பவித்ராவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தடை

தமது நாணய கொள்கை பற்றிய மத்திய வங்கியின் நிலைப்பாடு