உள்நாடு

குரங்கு அம்மைக்கு தேவையான பரிசோதனைக் கருவிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – குரங்கு அம்மைக்கு தேவையான பரிசோதனைக் கருவிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இன்று இலங்கைக்கு கையளித்துள்ளது.

Related posts

குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி வௌியானது

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை