உள்நாடு

குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம் [VIDEO]

(UTV|கொழும்பு) – வவுனியா – புதிய சாலம்பைக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டினை அகற்றுமாறு கோரி பிரதேச மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

editor

இந்திய கலைஞர்கள் குழு இலங்கைக்கு