சூடான செய்திகள் 1

குப்பைக் குழிக்குள் விழுந்து நால்வர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் குப்பைக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார்.

வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு