சூடான செய்திகள் 1

குப்பைகளைக் ஏற்றிச் சென்ற லொறிகள் மீது கல்வீச்சு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளைக் ஏற்றிச் சென்ற லொறிகளை இலக்கு வைத்துது கல்  வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தத் தாக்குதலில் 4 வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(20) அதிகாலை 01 மணியளவில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Related posts

உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடிவிராந்து

50 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி வீழ்ந்து விபத்து – மூவர் படுகாயம்

editor

சவால்களைக் கண்டு ஓடி ஒளிபவர்கள் நாமில்லை…