விளையாட்டு

குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றிய 6 பேருக்கு கொரோனா

(UTV| துருக்கி) – ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றுக்கொள்வதற்கு லண்டனில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துருக்கி குத்துச்சண்டை வீரர்கள் இருவருக்கும் பயிற்சியாளருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக துருக்கிய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Related posts

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240

சுமார் 81 நாட்களின் பின்னர் பயற்சி போட்டிகள் நாளை ஆரம்பம்