உள்நாடுசூடான செய்திகள் 1

குண்டு வெடிப்பில் பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

(UTV | கொழும்பு) –     மட்டக்குளிய பிரதேசத்தில் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காரில் வந்த இருவரே இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த நபர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்க நாம் தயார் – சஜித் பிரேமதாச

editor

திருகோணமலை சுகாதார ஊழியர்களின் ஹிஜாப் சர்ச்சை – ரிஷாட் MP அமைச்சர் நளினுக்கு அவசரக் கடிதம்

editor