உள்நாடு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 899 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 906 கடற்படையினரில் 7 கடற்படையினர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

இலங்கையின் சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு

ஐயாயிரம் ரூபா மேன்முறையீடுகள் குறித்து பரிசீலனை