உள்நாடு

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903ஆக உயர்ந்துள்ளது.

Related posts

மருத்துவ முக கவசங்களுக்கு தட்டுப்பாடு – லலித் ஜயகொடி

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்

editor

வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை