உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உட்பட நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 295 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு

டிரானின் கருத்துக்கு எதிர்ப்பு – மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்