உள்நாடு

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

அதன்படி, இதுவரை 3,278 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“சனத்தின் மரணத்தில் சந்தேகம்- மனைவியின் திடீர் முடிவு”

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்புகிறேன் – கட்சியே தீர்மானிக்க வேண்டும் – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

editor