உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

அதன்படி தற்போது வரை 105 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 322 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 12 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

editor