உள்நாடு

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1371 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 523 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

கடலில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல்: சாரதிக்கு தடை! கப்பலை பொறுபேற்ற இலங்கை அரசு

பால் தேநீர் விலையில் மாற்றம்