சூடான செய்திகள் 1

‘குடு சூட்டி’ மீது துப்பாக்கிச்சூடு

(UTV|COLOMBO) கிராண்ட்பாஸ் – மல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரிகள் இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பெண் குடு சூட்டி என அழைக்கப்படும் ஆஷா  ஃபாரி (39) என அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

இலங்கை சீன உறவை சிறார்கள் மூலம் மேலும் வலுப்படுத்துவது சிறந்தது; மன்னாரில் சீனத்தூதுவர் தெரிவிப்பு!

நீர்கொழும்பு பகுதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை

உலகளவில் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது