உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் அதன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் 13 திங்கட்கிழமை சிறப்பு அரசாங்க விடுமுறை இருந்தபோதிலும் திறந்திருக்கும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

மின்தடையால் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

editor

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது – தென்தே ஞானானந்த தேரர்

editor

பாலஸ்தீனத்தை ஆதரிக்க ஒன்றுபட வேண்டும் – மனிதநேயத்தின் பக்கம் நிற்பது அனைத்து உலக நாடுகளின் தார்மீகக் கடமை – திலித் ஜயவீர எம்.பி

editor