உள்நாடுவிளையாட்டு

குசல் மென்டிஸ் கைது

(UTV | பாணந்துறை) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹொரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் மோட்டார் வாகனம் மோதியதால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

நீண்ட தூர ரயில் சேவைகள் இன்று மட்டுப்படுத்தப்பட்டன!

editor

வெள்ளத்தால் முல்லைத்தீவு மக்கள் அவதி!

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!