விளையாட்டு

குசல் ஜனித் பெரேரா போட்டிகளில் இருந்து நீக்கம்…

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது குசல் ஜனித் பெரேராவின் இடது தொடையில் உபாதை ஏற்பட்ட நிலையில் , அவர் நேற்றைய போட்டியில் துடுப்பெடுத்தாடவில்லை.

இந்நிலையில் , குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக மாற்று வீரரொருவரை தென்னாபிரிக்காவிற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி 16 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

இலங்கை – ஆஸி மோதும் முதல் T20 போட்டி இன்று

மலிங்கவுக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது இலங்கை அணி