உள்நாடு

கிழக்கில் ரயில் சேவை இரத்து!

(UTV | கொழும்பு) –

வெள்ளம் காரணமாக மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் பாடுமீன் புகையிரத சேவையும் கொழும்பிலிருந்து 7மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் பாடுமீன் புகையிரத சேவையும் இன்றிரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எஸ்.பேரின்பராசா தெரிவித்தார். புணாணையில் புகையிரத கடவைகளை ஊடறுத்து வெள்ளம் பாய்வதால் இப்புகையிரத சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை – இஸ்ரேல் இடையில் உடன்படிக்கை – பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு.

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

06வருடத்தின் பின் மரணதண்டனை வழங்கிய இளஞ்செழியன்