உள்நாடு

கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான, வெளிநாட்டில் தலைமறைவான திட்டமிட்ட குற்றவாளியான லொக்கு பெற்றிட்டிஎனப்படும் லட்டுவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (04) காலை 7.43 மணியளவில் துபாயில் இருந்து விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெலாரஸில் கைதான இவர் சிஐடியினரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்.

Related posts

“சிறி தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

editor

பற்றாக்குறையை தீர்க்க அரிசி இறக்குமதி

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்