சூடான செய்திகள் 1

கிரிஷாந்த புஷ்பகுமார பதவியில் இருந்து இராஜினாமா…

(UTV|COLOMBO) தென்மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரங்) தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கைப்பற்றப்பட்ட 799 கிலோ கிராம் போதை பொருள் இன்று அழிப்பு

8 ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம்

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு