விளையாட்டு

“கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ரெய்னா ஓய்வு

(UTV | புது டில்லி) – முன்னாள் இந்திய துப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஐபிஎல் மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை உறுதிப்படுத்தும் வகையில் “கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்

தென்ஆப்பிரிக்கா அணி தலைவராக குயின்டான் டி காக் நியமனம்

சென்னையை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு செல்லும் மும்பை அணி