உள்நாடு

கிராம சேவகர்களது பணிப்புறக்கணிப்பு இரத்து

(UTV | கொழும்பு) – கிராம சேவகர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பை இரத்து செய்ய குறித்த சங்கம் தீர்மானித்துள்ளது.

கலந்துரையாடலை அடுத்து குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 ரூபாய் வழங்கும் நடவடிக்கையை மீள ஆரம்பிக்கவும் குறித்த சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரையில் 4,000 ஐ கடந்த முறைப்பாடுகள்

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

ஹரின், மனுஷ உள்ளிட்டோருக்கும் அமைச்சுப் பதவிகள் [முழு விபரம்]